பயணிகளின் கனிவான கவனத்திற்கு...

பயணிகளின் கனிவான கவனத்திற்கு...

ரயில் மாற்றம் 

நாளை முதல் (பிப்-23) பிப்-28 வரை கோவை - நாகர்கோவில் ரயில் திண்டுக்கலுடன் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து மதியம் 1:25 மணிக்கு கோவை புறப்படுகிறது.
திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை பணி நடக்கிறது. நாளை முதல் (பிப்-23) பிப்-28 வரை கோவை-நாகர்கோவில் ரயில் திண்டுக்கலுடன் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து மதியம் 1:25 மணிக்கு கோவை புறப்படுகிறது. இதேபோல் பிப்-22 பெங்களூருவிலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல்லுடன் நிறுத்தப்பட்டு பிப்-24 அதிகாலை 1:00 மணிக்கு பெங்களூரு புறப்படும்.

Tags

Read MoreRead Less
Next Story