வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி சார்பில்,பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வுக்கான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.பின்னர் தாம்பரம் மார்க்கெட் அருகில் சண்முகம் சாலையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Tags

Read MoreRead Less
Next Story