பேட்டரி கார் சேவை தொடக்கம் !

பேட்டரி கார் சேவை தொடக்கம்  !

 பேட்டரி கார் 

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்களை எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்க பயன்படுத்தப்படுகிறது.
திண்டுக்கல் இரயில் நிலையத்தில் இன்று (27.3. 2024) முதல் பேட்டரி கார் சேவை தொடங்கப்படுகிறது. இதில் ஆறு பேர் ஒரே நேரத்தில் பயணிக்கும் வண்ணம் இந்த பேட்டரி கார் உள்ளது. இதில் வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்களை எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கும். இதை தனியார் நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது குறிப்பிடதக்கது.

Tags

Read MoreRead Less
Next Story