ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை!

ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை!

 புதுப்பாளையம் செந்தில் முருகன் திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது .

புதுப்பாளையம் செந்தில் முருகன் திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது .
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் புதுப்பாளையம் செந்தில் முருகன் திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணிக்காக இன்று பூமி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது . இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பபித்தினர். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story