பேருந்து - கார் மோதல் : போக்குவரத்து பாதிப்பு

திருச்செங்கோடு அருகே விபத்துக்குள்ளான வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டு கொண்டதால் ஈரோடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
ஈரோட்டில் இருந்து எஸ் எஸ் எஸ் என்ற தனியார் பேருந்து திருச்செங்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தபோது கூட்டபள்ளி அருகே டவரா கார் மீது மோதியது. பேருந்தது நடத்துனருக்கும் கார் ஓட்டுனருக்கும் மோதிக்கொண்ட விவகாரத்தில் வாய் தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது, ஈரோடு மெயின் ரோடு என்பதால் காலை நேரத்தில் இந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் ஏற்பட்டது. ஓட்டுனரும்

Tags

Read MoreRead Less
Next Story