பாரத பிரதமரை வரவேற்ற செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்

பாரத பிரதமரை வரவேற்ற செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
பி.எம் மோடி
பாரத பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட வந்தபோது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் வரவேற்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள இந்தியாவின் முதலாவது விரைவு ஈனுலையில் 500 மெகாவாட் "கோர் லோடிங்" பணித் தொடங்கப்பட்டதை,பாரத பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட வந்தபோது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் வரவேற்றார்.

Tags

Read MoreRead Less
Next Story