சித்திரை மாத பூசம்

சித்திரை மாத பூசம்

கள்ளக்குறிச்சி வள்ளலார் மன்றத்தில் சித்திரை மாத பூசம் விழா நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி வள்ளலார் மன்றத்தில் சித்திரை மாத பூசம் விழா நடைபெற்றது.
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் சித்திரை மாத பூச விழா நடந்தது. மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாகிருஷ்ணன், ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி, பழனியாபிள்ளை முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி அமைப்பாளர் சந்திரசேகர் வரவேற்றார். தமிழ் படைப்பாளர் சங்கத் தலைவர் இளையாபிள்ளை தலைமையில்அகவல் படித்து உலக அமைதிக்காக பிரார்த்திக்கப்பட்டது. டாக்டர் நாச்சியப்பன், பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story