புதிய பாலத்தில் தூய்மை பணி தீவிரம்

புதிய பாலத்தில் தூய்மை பணி தீவிரம்

தூய்மை பணிகள்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜாநகரில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைக்க உள்ள நிலையில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜாநகரில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை இன்று (மார்ச் 14) காலை 11 மணியளவில் தமிழக நிதித்துறை அமைச்சரும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு துவங்கி வைக்க உள்ளார். இதனை தொடர்ந்து இன்று காலை புதிய பாலத்தை சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story