ஜீவன் ரக் ஷா விருது பற்றி ஆட்சியர் தகவல்

ஜீவன் ரக் ஷா விருது பற்றி ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர்

வீரத்துடனும், துணிச்சலுடன் போராடி மனித உயிர்களை மீட்பவர்களுக்கு "ஜீவன் ரக் ஷா விருது” பற்றி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்.
வீரத்துடனும், துணிச்சலுடன் போராடி மனித உயிர்களை மீட்பவர்களுக்கு "ஜீவன் ரக் ஷா விருது” என்ற பெயரில் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விருது பெற விரும்புவோர் ஜூன்-28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு 7401703504 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story