ஆவின் பாலகத்தை ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு

ஆவின் பாலகத்தை ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அருகே உள்ள ஆவின் பாலகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அருகே உள்ள ஆவின் பாலகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்
உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாக நுழைவு வாயில் அருகில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் செயல்படும் ஆவின் பாலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கோ.லட்சுமிபதி ஆய்வு செய்து பொது மக்களுக்கு வழங்கப்படும் பாலின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் சோதனை செய்தார். அப்போது திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன் ஆவின் பொது மேலாளர் ஆகியோர் உடன் உள்ளனர்.

Tags

Next Story