வங்கி கணக்கு எண் தொடங்க ஆட்சியர் அறிக்கை

வங்கி கணக்கு எண் தொடங்க ஆட்சியர் அறிக்கை

திருநெல்வேலி ஆட்சியர் 

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் கல்வி உதவி தொகை பொற விண்ணப்பித்த மாணவர்கள் அஞ்சல் வங்கி கணக்கு தொடங்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் கல்வி உதவி தொகை பெறும் மாணவர்கள் அஞ்சல் துறை மூலம் புதிய வங்கி கணக்கு எண் தொடங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்புக்கு 0462-2501076 என்ற எண் மூலமாகவும், மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

Tags

Next Story