கருத்தரங்கு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த ஆட்சியர்!

கருத்தரங்கு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த ஆட்சியர்!

மருத்துவர் தின விழா மற்றும் உடல் உறுப்பு உதிர தானம் பற்றிய கருத்தரங்கு நிகழ்ச்சியை ஆட்சியர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.


மருத்துவர் தின விழா மற்றும் உடல் உறுப்பு உதிர தானம் பற்றிய கருத்தரங்கு நிகழ்ச்சியை ஆட்சியர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் இன்று (01.07.2024) அவசர சிகிச்சை துறை மற்றும் தமிழ் மன்றம் சார்பில் மருத்துவர் தின விழா மற்றும் உடல் உறுப்பு உதிர தானம் பற்றிய கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். உடன் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தனர்.

Tags

Next Story