முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!

முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!

திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.


திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையமான திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story