கல்லுாரி மாணவி மாயம்!

கல்லுாரி மாணவி மாயம்!

மாணவி மாயம்

திருமயம் அருகே மகளை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஏம்பல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்: ஏம்பல் பள்ளிவாசல் தெருவை சேர்ந் தவர் காதர் முகைதீன் மகள் கனிஷ்கா பர்வீன் (20). கள்ளனேந்தலில் உள்ள கல்லுாரியில் பிஏ மூன்றாமாண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லுாரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஏம்பல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story