கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்!

கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்!

காவல் நிலையம்

திருமயம் அருகே மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருமயம் தாலுகா கே.புதுப்பட்டி வாணியர் தெருவைச்சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் யோகலெட்சுமி (22). இவர் சிவகங்கை மாவட் டம் பள்ளத்தூரில் உள்ள மகளிர் கல்லூரியில் எம் எஸ்சி 2ம்ஆண்டில் படித்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற யோகலெட்சுமி வீடுதிரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இது குறித்து ஆனந்தன் கே.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

Tags

Read MoreRead Less
Next Story