மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

மாநகராட்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் 2024 - 2025 ஆம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டிற்கான (30.9.2024 வரையிலான) சொத்து வரி தொகைகளை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூட கட்டடங்களுக்கு 2024 - 2025 ஆம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டிற்கான (30.9.2024 வரையிலான) சொத்து வரி தொகைகளை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்த வேண்டும். மேலும்( 30.04.2024) க்குள் வரியை செலுத்தினால் ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story