கள்ளச்சாராயம் விற்றவர் அதிரடி கைது

கள்ளச்சாராயம் விற்றவர் அதிரடி கைது

காவல் நிலையம் 

சங்கராபுரம் அருகே கள்ளச்சாராயம் விற்றவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்லேரிகுப்பம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ரோந்து சென்றார். அப்போது, அப்பகுதியில் சாராயம் விற்ற சாங்கியம் கிராமத்தைச் சேர்ந்த பக்தவத்சலம் மகன் ரஞ்சித், 25; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கைபற்றி வழக்குப் பதிந்து ரஞ்சித்தை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story