நெல்லை மக்களுக்கு கடன் உதவி-தலைவர் அறிக்கை

நெல்லை மக்களுக்கு கடன் உதவி-தலைவர் அறிக்கை

நெல்லை மக்களுக்கு கடன் உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் வழக்கறிஞர் காமராஜ் அறிவித்துள்ளார்.


நெல்லை மக்களுக்கு கடன் உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் வழக்கறிஞர் காமராஜ் அறிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் வழக்கறிஞர் காமராஜ் இன்று (ஜூலை 1) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நெல்லை மாவட்டத்தில் 2.11 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story