மகள் மாயம் - தாய் போலீசில் புகார்

மகள் மாயம் - தாய் போலீசில் புகார்

காவல்துறை விசாரணை


கண்டாச்சிமங்கலத்தில் மகளைக் காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துளளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த கண்டாச்சிமங்கலத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகள் பிரியா, 16. இவரை கடந்த 19ம் தேதி இரவு முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் லட்சுமி அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story