நத்ததில் மா விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

நத்ததில் மா விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

விவசாயிகள் கோரிக்கை

நத்தம் பகுதியில் மா விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், என கோரி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

நத்தம் பகுதியில் மா விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், என கோரி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். வேளாண்மை துறை இணை இயக்குநர் அனுசியா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் காய்த்திரி, வேளாண்மை துறை உதவி இயக்குநர் ராமராஜ் முன்னிலை வகித்தனர்.நத்தம் சுற்று வட்டார பகுதிகளில் மா விவசாயம் அதிகளவில் நடக்கின்றன. அடிக்கடி நஷ்டம் ஏற்படுகிறது.

ஆனால் அரசு நிவாரணம் வழங்காமல் உள்ளது. நிவாரணமும் வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Tags

Next Story