மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேவேந்திரகுல வேளாளர் சமூக ஒருங்கிணைப்பு குழு சார்பாக ஆர்ப்பாட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேவேந்திரகுல வேளாளர் சமூக ஒருங்கிணைப்பு குழு சார்பாக ஆர்ப்பாட்டம்

தேவேந்திரகுல வேளாளர் குழு சார்பாக ஆர்ப்பாட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேவேந்திரகுல வேளாளர் சமூக ஒருங்கிணைப்பு குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேவேந்திரகுல வேளாளர் சமூக ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் சே . ய.கேசவராஜா மள்ளர் தலைமையில் சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டம் அவரகுறிச்சி அருகே தேவேந்திர குல வேளாளர் மக்கள் சபை தலைவர் ராமர் பாண்டியன் படுகொலை செய்த சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் , ராமர் பாண்டியன் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கிட வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தேவேந்திரன் பொருளாளர் கருப்புசாமி தேவேந்திரகுல வேளாளர் சமூக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags

Read MoreRead Less
Next Story