நெல்லையில் காலை வரை பதிவான வாக்குகள் விபரம்

நெல்லையில் காலை வரை பதிவான வாக்குகள் விபரம்

வாக்குகள் விபரம்

நெல்லையில் காலை வரை பதிவான வாக்குகள் விபரம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களவை பொதுத்தேர்தல் இன்று (ஏப்.19) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலில் பொதுமக்கள் வாக்கு சாவடிகளுக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை 9 மணி வரை திருநெல்வேலி பாராளுமன்ற மொத்த வாக்காளர்களில் 9.62 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story