வடலூரில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல்

வடலூரில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல்

துண்டு பிரசுரங்கள் வழங்குதல் 

கடலூர் மாவட்டம், வடலூரில் திமுக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற நிகழ்ச்சியை குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய கழக செயலாளர் முன்னிலையில் வடலூர் நகராட்சி 18 வது வார்டு பகுதியில் வீடு வீடாக திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனை துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story