உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் 2-வது நாளாக வேப்பூர் பென்னகோணம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு.
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் 2-வது நாளாக வேப்பூர் பென்னகோணம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்று கொண்டவர். மனுக்கள் மீது உடனடி தீர்வு காணும் வகையில், கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்ய உத்தரவிட்டு, காலை உணவு திட்டத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். தொடர்ந்து வேப்பூர் பால் கூட்டுறவு சங்கத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளிடம் சரியான விலையில் கொள்முதல் செய்யப்படுகிறதா என்றும் பாலின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டாட்சியர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story