திருநெல்வேலி மூத்த குடிமக்களுக்கு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி மூத்த குடிமக்களுக்கு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி மூத்த குடிமக்களுக்கு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்.27) வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வீட்டில் தனியாக உள்ள மூத்த குடிமக்கள் அறிமுகம் இல்லாத நபர்களை வீட்டில் அனுமதிப்பதை தவிர்க்கவும் மேலும் தொடர்புக்கு 14567 என்ற மூத்த குடிமக்களுக்கான உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story