ஆட்சியரை சந்தித்த திமுக மாவட்ட பொறுப்பாளர்
ஆட்சியருடன் சந்திப்பு
பெரம்பலூர் திமுக மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெகதீசன்,ஆட்சியரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார் .
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகத்தை, பெரம்பலூர் திமுக மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெகதீசன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து மரியாதை செய்து பேசினார். அப்போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், இராசா. உதவியாளர் அறிவுச்செல்வன், மாவட்ட பிரதிநிதி அழகுவேல், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags
Next Story