சீராப்பள்ளி பேரூரில் திமுக கழக செயல்வீர்கள் கூட்டம்!

நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளி பேரூரில் கழக செயல்வீர்கள் கூட்டம் ராஜேஷ்குமார் எம்.பி தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்தும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆலோசனைகள் வழங்கினார்.

இக்கூட்டமானது ஒன்றிய கழக செயலாளர் KP.இராமசுவாமி, பேரூர் கழக செயளாலர் மற்றும் துணைத் தலைவர் செல்வராஜ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பேரூர் மன்ற தலைவர், வார்டு கழக செயலாளர்கள், பேரூர் மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story