தென்காசியில் வீடு வீடாகச் சென்று திமுகவினர் பிரச்சாரம் !

தென்காசியில் வீடு வீடாகச் சென்று திமுகவினர் பிரச்சாரம் !

 திமுக

திமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்தும் திமுக துண்டு பிரசுரங்களை வழங்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தென்காசி மக்கள்வைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாருக்கு ஆதரித்து திப்பனம்பட்டி, மீனாட்சிபுரம் பகுதிகளில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்தும் திமுக துண்டு பிரசுரங்களை வழங்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story