புளியங்குடி அருகே போக்சோவில் டிரைவா் கைது

புளியங்குடி அருகே போக்சோவில் டிரைவா் கைது
 கைது
புளியங்குடி அருகே மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடி அருகே மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா். புளியங்குடியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, முத்துராமலிங்க நகரைச் சோ்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் முகைதீன்( 24) தொடா்ந்து தொந்தரவு கொடுத்து வந்தாராம். இதன் புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி வழக்குப் பதிந்து, முகைதீனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story