மன்னார்குடியில் கல்வி கடன் முகாம்

மன்னார்குடியில் கல்வி கடன் முகாம்

கல்வி கடன் முகாம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கல்வி கடன் முகாம் நடைபெற்றது .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஏ ஆர் ஜே பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டம் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் இணைந்து நடத்திய கல்வி கடன் முகாமில் 52 மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 4 கோடியே 20 லட்சம் மதிப்பில் கல்வி கடனுக்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வழங்கினார் இந்த முகாமில் மன்னார்குடி நகர் மன்ற தலைவர் மண்ணை சோழராஜன் முன்னோடி வங்கி மேலாளர் செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story