சங்கராபுரத்தில் ஆற்றுப்பாலத்தை ஆய்வு செய்த பொறியாளர்

சங்கராபுரத்தில் ஆற்றுப்பாலத்தை ஆய்வு செய்த பொறியாளர்

பாலத்தை ஆய்வு செய்த பொறியாளர்

சங்கராபுரத்தில் ஆற்றுப்பாலத்தை பொறியாளர் ஆய்வு செய்தார்.

சங்கராபுரம் அருகே ஆற்றுப் பாலத்தின் உறுதித் தன்மையை நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி, நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே மூங்கில் துறைப்பட்டு ஆற்று பாலம் உள்ளது.

இந்த பாலத்தின் உறுதித் தன்மையை சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் (திட்டங்கள் வடிவமைப்பு) சேகர் ஆய்வு செய்தார்.

Tags

Next Story