எஸ் பி உத்தரவின்படி கொடி அணி வகுப்பு !

எஸ் பி உத்தரவின்படி கொடி அணி வகுப்பு !

கொடி அணி வகுப்பு

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குழளிக்கரை பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து கொடி அணி வகுப்பு நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story