பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

வாகன சோதனை

திண்டுக்கல் மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வருவாய் அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
2024 மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் திண்டுக்கல் மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வருவாய் அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் வாக்களிக்கும் மக்களுக்கு பரிசு தொகையும் மற்றும் பணமோ கொண்டு செல்லப்படுகிறதா என தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story