வில்லிவாக்கத்தில் முன்னாள் ரவுடி வெட்டி படுகொலை

வில்லிவாக்கத்தில் முன்னாள் ரவுடி வெட்டி படுகொலை

கோப்பு படம் 

வில்லிவாக்கம் வடக்கு செங்குன்றம் சாலையில் முன்னாள் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை வில்லிவாக்கம் சுரங்கப்பாதை வடக்கு செங்குன்றம் சாலையில் சரித்திர பதிவேடு குற்றவாளி சரத்குமார் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சடலத்தை கைப்பற்றி ராஜமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு இளங்காளியம்மன் கோவில் டிரஸ்டி ஜானகிராமன் கொலை வழக்கில் தொடர்புடையவர் சரத்குமார் என்பது முதல் கட்ட விசாரணைகள் தெரியவந்துள்ளது.

Tags

Next Story