பாதாள சாக்கடை திட்டப் பணி அடிக்கல் நாட்டு விழா

பாதாள சாக்கடை திட்டப் பணி அடிக்கல் நாட்டு விழா

பாதாள சாக்கடைக்கு அடிக்கல் நாட்டல்

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்தும் பணிக்கு ரூபாய் 39.61 கோடி மதிப்பீட்டிற்கு தொழில் நுட்ப அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருவாரூர் சிவம் நகரில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story