நெய்வேலி: புதிதாக இ சேவை மையம் கட்ட அடிக்கல்

நெய்வேலி: புதிதாக இ சேவை மையம் கட்ட அடிக்கல்

அடிக்கல் நாட்டல்

கடலூர் மாவட்டம்,நெய்வேலியில் புதிய இசேவை மையம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் புதிதாக இ சேவை மையம் கட்டிடம் கட்டுவதற்கான பணியினை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.உடன் அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story