ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல் நாட்டு விழா 

கோபுராஜபுரம் ஊராட்சியில் ரூ.29 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது . கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமைதாங்னார் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டு விழாவினை தொடங்கி வைத்தனர் .விழாவில் ஒன்றிய கவுன்சிலர் அமுதா சிவசுப்பிரமணியன் கிராம நிர்வாக அலுவலர்பழனிசாமி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராமவாசிகள் கலந்து கொண்டனர் .

Tags

Read MoreRead Less
Next Story