கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது

கஞ்சா விற்பனை செய்தவர்கள் கைது

திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை டவுன் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் பல்வேறு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலையை சேர்ந்த தீபராஜ், சரத்குமார், ஆனந்த், முருகன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story