வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

திண்டுக்கல்லில் தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் கமிஷன் அடிப்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11.25 மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் கமிஷன் அடிப்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11.25 மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் கமிஷன் அடிப்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ₹11,25,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மீனா தலைமையிலான போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுத்து ₹11,25,000 பணத்தை மீட்டு எஸ்பி பிரதீப் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story