ராசிபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்.

ராசிபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்.
X

இலவச கண் சிகிச்சை முகாம் 

ராசிபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

ராசிபுரம் நெசவாளர் காலனியில் உள்ள சமுதாய கூடத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சித்திரம் பவுண்டேஷன் மற்றும் வாசன் ஐ கேர் சார்பாக நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சித்திரம் பவுண்டேஷன் சார்பாக நிர்வாகிகள் ராஜேஷ், கார்த்தி, அருள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு கண் பொறை ,கிட்ட பார்வை ,தூரப்பார்வைக்காண ஆலோசனை பெற்று சென்றனர்.

இதில் வாசன் ஐ கேர் மருத்துவர் திருமதி ஆனந்தி முகாம் மேலாளர் முஹம்மது பிலால் ,ஶ்ரீ பாலாஜி டிரேடர்ஸ் கட்டனாச்சம்பட்டி P. பாலாஜி, சிவில் இன்ஜினியர்ஸ் & கன்ஸ்யூமர் வெல்பார் சொசைட்டி யின் நிறுவனர் Er.சிவகுமார்,5-ward கவுன்சிலர், பாஸ்கர் ,5- வார்டு செயலாளர் ஒபுளி மோகன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story