மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பள்ளிபாளையம் மாணவிகள்

மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பள்ளிபாளையம் மாணவிகள்


மாரத்தானில்

 பங்கேற்ற மாணவிகள்

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பள்ளிபாளையம் பெண்கள் பள்ளி மாணவிகள் 100 பேர் பங்கேற்றனர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கேஎஸ்ஆர் கல்லூரி மற்றும் நாமக்கல் மாவட்டகாவல் துறை சார்பில், போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது .. பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் சுமார் 100 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாரத்தான் போட்டியில் பங்கேற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.. நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர் ..

Tags

Next Story