நெல்லையில் ஜிகே வாசன் பரபரப்பு பேட்டி

நெல்லையில் ஜிகே வாசன் பரபரப்பு பேட்டி

ஜிகே வாசன் பேட்டி

நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமாக தலைவர் ஜிகேவாசன் வருகை தந்தார்.
நெல்லைக்கு நேற்று (ஏப்.2) பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமாக தலைவர் ஜிகேவாசன் வருகை தந்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில் மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவது உறுதி, மூன்று வருடங்களாக தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகின்றது என பரபரப்பாக பேசினார்.இந்த பேட்டியின் பொழுது முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story