விழுப்புரத்தில் குட்கா விற்றவர் கைது

விழுப்புரத்தில் குட்கா விற்றவர் கைது

 கைது

விழுப்புரம் அருகே பெட்டி கடையில் குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் அருகே பெட்டி கடையில் குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் அருகே பள்ளியந்தூர் கிராமத்தில், காணை சப் இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள பெட்டி கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் விற்பனை செய்த கந்தசாமி மகன் ஏழுமலை(67)என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து குட்காவை பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story