தென்காசியில் உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

தென்காசியில் உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

தென்காசியில்உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் 2023 2024 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (26.04.2024) காலை 11.00 மணிக்கு இ.சி.ஈ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கல்வி ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்லூரி படிப்புகளை பயின்று பயன் பெறுவதற்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச்செயலகம் மற்றும் இயக்குநரகம் உத்தரவிற்கு இணங்கMass Movement for Transformation (MMT) and NUTURE Bhel என்ற தன்னார்வ அமைப்பின் கல்வியாளர்களின் நல் வழிகாட்டுதலுடன் நடைபெற உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story