அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

எருமப்பட்டியில் மாநில அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

எருமப்பட்டியில் மாநில அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் தமிழகத்தில் போதை பொருள் அதிக அளவில் இருப்பதாக கூறி மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நீ போராட்டத்திற்கு எருமப்பட்டி பேரூர் கழகச் செயலாளரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான பாலுசாமி முன்னிலை வைத்தார் மேலும் இதில் தொழிலதிபர் ஸ்ரீ தேவி மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மற்றும் இதில் எருமப்பட்டி ஒன்றிய குழு தலைவர் சங்கீதா சுகுமார் துணைத்தலைவர் லோகநாதன் மற்றும் கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர்கள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் கட்சி பெறுபவர்கள் திரளாக இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story