கரும்பு பயிரில் புதிய வகை நோய் தாக்கம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்செங்கோடு பகுதியில் கரும்பு பயிரை தாக்கும் புதிய வகை நோயை கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பாலிக்காடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட கரும்பு பயிர்களில் புதுவகை பொக்கோப்பை நோய் தாக்கம் அதிகம் உள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

Tags

Read MoreRead Less
Next Story