மேல புதுப்பேட்டை: அங்கன்வாடி மையம் திறந்து வைப்பு

மேல புதுப்பேட்டை: அங்கன்வாடி மையம் திறந்து வைப்பு
அங்கன்வாடி மையம் திறப்பு
கடலூர் மாவட்டம், மேல புதுப்பேட்டையில் புதிய அங்கன்வாடி மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
கடலூர், குறிஞ்சிப்பாடி வட்டம் மேல புதுப்பேட்டை ஊராட்சியில் AGAMII 2022 - 23 திட்டத்தின் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story