பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் திறப்பு

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் திறப்பு

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் திறப்பு

கெங்கவல்லி அருகே பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் திறப்பு.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் மணிவிழுந்தான் ஊராட்சியில் உள்ள ராமானுஜபுரம் கிராமத்தில் ரூ.11.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடம், வட்ட துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன், சங்க அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story