செங்கோட்டையில் நவீன எரிவாயு தகன மேடை கட்டிடம் திறப்பு

செங்கோட்டையில் நவீன எரிவாயு தகன மேடை கட்டிடம் திறப்பு
 நவீன எரிவாயு தகன மேடை கட்டிடம் திறப்பு
நவீன எரிவாயு தகன மேடை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள செங்கோட்டையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (2021-2022) ஆண்டு நிதியின் மூலம் சுமார் ரூபாய் 1கோடியே 45லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு தகனமேடை புதிய கட்டிடத்தை பயன்பாட் டிற்கு நேற்று மாலையில் செங்கோட்டை நகர்மன்ற தலைவா் இராமலெட்சுமி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவா் எஸ்எம். ரஹீம், வார்டு செயலாளா் கொக்கரக்கோ கோவிந்தன், ஒப்பந்தகாரா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Read MoreRead Less
Next Story