வாலிபால் போட்டி தொடங்கி வைப்பு

வாலிபால் போட்டி தொடங்கி வைப்பு

வாலிபால் போட்டி

விருத்தாசலத்தில் வாலிபால் போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பேருந்து நிலையம் அருகே சேலஞ்சர்ஸ் வாலிபால் கிளப் சார்பில் நடைபெற உள்ள வாலிபால் போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு அணிகள் பங்கேற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags

Next Story